Skip to main content

Where are the temples ? கோவில்கள் எங்கு இருக்கிறது ! Temple Payanam



Our built temple and decorated color is the color that gave life to a great temple. Although the sculptures are beautiful, the temple's tower is beautiful only if the temple's tower is beautiful. Each and every sculpture carved is very beautiful and the builders and sculptors are very intelligent, no matter how many minutes it takes to build a temple, they divide their time properly to make a sculpture. The builder is the most intelligent and the most good person who builds the temple so that it does not perish for many years. Our mind is the biggest temple.

Written by.
      N. Ganesan.


நம் கட்டிய கோவிலும் அலங்கரித்த வண்ணமும் மிகப்பெரிய ஒரு கோவிலுக்கு உயிர் கொடுத்த வண்ணமாகும் சிற்பங்கள் அழகா இருந்தாலும் கோவிலின் கோபுரம் அழகாய் இருந்தால் மட்டுமே கோவிலின் சிறப்பு உயரும் அது மட்டுமன்றி கற்ப அறையில் இருக்கும் சிற்பம் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டிய அவசியம் உலகின் எந்த மூலையிலும் கோவில் கட்டினாலும் அதன் சிற்பமும் சிலையும் அழகும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே கோவிலின் சிகரம் உயரம் கோவில் சிகரம் செதுக்கப்பட்ட ஒவ்வொரு சிற்பமும் மிக அழகாக இருக்கும் அதை கட்ட கலைஞர்களும் சிற்பக் கலைஞர்களும் மிகவும் அதி புத்திசாலிகள் ஒரு கோவில் கட்ட எத்தனை நிமிடங்கள் இருந்தாலும் அதற்கான நேரத்தை சரியான முறையில் பிரித்துக் கொண்டு ஒரு சிற்பம் செய்ய பல மயில்கள் கடந்து கற்கள்களை எடுத்துக்கொண்டு தனக்கான சிற்பத்தை வடிவமைத்து கொண்டு கோவிலுக்குள் வைப்பதற்குள் மிகவும் அரும்பாடு படுகிறார்கள் கோவிலை கட்டி முடிப்பதற்குள் பல உயிர்களை விட்டு விடுவார்கள் கோவில் எத்தனை ஆண்டு அழியாத அளவுக்கு கட்டுபவன் மிகவும் அதிபுத்திசாலி மிகவும் நல்ல மனிதன் நம் மனது மிகப்பெரிய கோவில் ஆகும்.

Written by.

       N.Ganesan 

Comments

Popular posts from this blog

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - பாகம் 3 - கோனார்க் கோவில் - Temple Payanam

             !   Sun Konark Temple   ! ------------------------------&-------------------------- கோனார்க் கோவில், உதாரணமாக, நதி தெய்வங்கள் (கங்கை மற்றும் யமுனை). பொதுவாக நாகராவில் உள்ள கர்ப்பகிரகத்தின் நுழைவாயிலில் காணப்படும் கோவில், துவாரபாலர்கள் ( கதவு காவலர்கள் ) பொதுவாகக் காணப்படும் திராவிடக் கோயில்களின் நுழைவாயில்கள் அல்லது கோபுரங்கள், இதேபோல், மிதுனங்கள் (சிற்றின்ப படங்கள்), நவக்கிரகங்கள் (ஒன்பது மங்களகரமானவை கிரகங்கள்) மற்றும் யக்ஷர்களும் கூட நுழைவாயில்களில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு. முக்கிய தெய்வீகத்தின் பல்வேறு வடிவங்கள் அல்லது அம்சங்கள் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும். தெய்வங்கள் திசைகள், அதாவது, அஷ்டதிக்பாலர்கள் எட்டு விசையை எதிர்கொள்கின்றனர் கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும்/அல்லது மீது திசைகள் ஒரு கோவிலின் வெளிப்புற சுவர்கள். சுற்றிலும் துணை கோவில்கள் முக்கிய கோயில் குடும்பம் அல்லது அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது முக்கிய தெய்வம். இறுதியாக, அலங்காரத்தின் பல்வேறு கூறு...

Chatur Mukhlinga Temple , History in Madhya Pradesh State ? Temple Payanam !

                            *  Chatur Mukhlinga Temple * ---------------------------------------------------------- * MOST of the art and architectural remains that survive from Ancient and Medieval India are religious in nature. That does not mean that people did not have art in their homes at those times, but domestic dwellings and the things in them were mostly made from materials like wood and clay which have perished. This chapter introduces us to many types of temples from India. Although we have focussed mostly on Hindu temples, at the end of the chapter you will find some information on major Buddhist and Jain temples too. However, at all times, we must keep in mind that religious shrines were also made for many local cults in villages and forest areas, but again, not being of stone the ancient or medieval shrines in those areas have also vanished. Early Temples While construction of stupas co...

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - நாகார கோவில் , பாகம் - 2 - Temple Payanam

                                    நாகரா கோவில் _____________________________________ !.விதிஷாவிற்கு அருகிலுள்ள பிரதேஷ், எரான், நச்னா-குத்தாரா மற்றும் உதயகிரி மத்திய பிரதேசத்தில். இந்தக் கோயில்கள் எளிமையான கட்டமைப்புகள் ஒரு வராண்டா, ஒரு மண்டபம் மற்றும் பின்புறம் ஒரு சன்னதி ஆகியவற்றைக் கொண்டது. இந்து கோவிலின் அடிப்படை வடிவம் இந்து கோவிலின் அடிப்படை வடிவம் உள்ளடக்கியது பின்வருபவை : (i) கருவறை (கர்பக்ரிஹா உண்மையில் 'கர்ப்ப வீடு'), இது ஒற்றை நுழைவாயிலுடன் ஒரு சிறிய அறை மற்றும் காலப்போக்கில் பெரிய அறையாக வளர்ந்தது. கர்ப்பக்கிரகம் என்பது முக்கிய ஐகானையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சடங்கு கவனம் ; (ii) கோவிலின் நுழைவாயில் இது ஒரு போர்டிகோ அல்லது கொலோனேட் மண்டபமாக இருக்கலாம் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கான இடத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு மண்டபம் என்று அறியப்படுகிறது; (iii) சுதந்திரமான கோவில்கள் மலை போன்ற கோபுரத்தைக் கொண்டிருக்கும் வட இந்தியாவில் வளைந்த சிகரத்தின் வடிவம்...