Skip to main content

Where are the temples ? கோவில்கள் எங்கு இருக்கிறது ! Temple Payanam



Our built temple and decorated color is the color that gave life to a great temple. Although the sculptures are beautiful, the temple's tower is beautiful only if the temple's tower is beautiful. Each and every sculpture carved is very beautiful and the builders and sculptors are very intelligent, no matter how many minutes it takes to build a temple, they divide their time properly to make a sculpture. The builder is the most intelligent and the most good person who builds the temple so that it does not perish for many years. Our mind is the biggest temple.

Written by.
      N. Ganesan.


நம் கட்டிய கோவிலும் அலங்கரித்த வண்ணமும் மிகப்பெரிய ஒரு கோவிலுக்கு உயிர் கொடுத்த வண்ணமாகும் சிற்பங்கள் அழகா இருந்தாலும் கோவிலின் கோபுரம் அழகாய் இருந்தால் மட்டுமே கோவிலின் சிறப்பு உயரும் அது மட்டுமன்றி கற்ப அறையில் இருக்கும் சிற்பம் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டிய அவசியம் உலகின் எந்த மூலையிலும் கோவில் கட்டினாலும் அதன் சிற்பமும் சிலையும் அழகும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே கோவிலின் சிகரம் உயரம் கோவில் சிகரம் செதுக்கப்பட்ட ஒவ்வொரு சிற்பமும் மிக அழகாக இருக்கும் அதை கட்ட கலைஞர்களும் சிற்பக் கலைஞர்களும் மிகவும் அதி புத்திசாலிகள் ஒரு கோவில் கட்ட எத்தனை நிமிடங்கள் இருந்தாலும் அதற்கான நேரத்தை சரியான முறையில் பிரித்துக் கொண்டு ஒரு சிற்பம் செய்ய பல மயில்கள் கடந்து கற்கள்களை எடுத்துக்கொண்டு தனக்கான சிற்பத்தை வடிவமைத்து கொண்டு கோவிலுக்குள் வைப்பதற்குள் மிகவும் அரும்பாடு படுகிறார்கள் கோவிலை கட்டி முடிப்பதற்குள் பல உயிர்களை விட்டு விடுவார்கள் கோவில் எத்தனை ஆண்டு அழியாத அளவுக்கு கட்டுபவன் மிகவும் அதிபுத்திசாலி மிகவும் நல்ல மனிதன் நம் மனது மிகப்பெரிய கோவில் ஆகும்.

Written by.

       N.Ganesan 

Comments

Popular posts from this blog

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - நாகார கோவில் , பாகம் - 2 - Temple Payanam

                                    நாகரா கோவில் _____________________________________ !.விதிஷாவிற்கு அருகிலுள்ள பிரதேஷ், எரான், நச்னா-குத்தாரா மற்றும் உதயகிரி மத்திய பிரதேசத்தில். இந்தக் கோயில்கள் எளிமையான கட்டமைப்புகள் ஒரு வராண்டா, ஒரு மண்டபம் மற்றும் பின்புறம் ஒரு சன்னதி ஆகியவற்றைக் கொண்டது. இந்து கோவிலின் அடிப்படை வடிவம் இந்து கோவிலின் அடிப்படை வடிவம் உள்ளடக்கியது பின்வருபவை : (i) கருவறை (கர்பக்ரிஹா உண்மையில் 'கர்ப்ப வீடு'), இது ஒற்றை நுழைவாயிலுடன் ஒரு சிறிய அறை மற்றும் காலப்போக்கில் பெரிய அறையாக வளர்ந்தது. கர்ப்பக்கிரகம் என்பது முக்கிய ஐகானையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சடங்கு கவனம் ; (ii) கோவிலின் நுழைவாயில் இது ஒரு போர்டிகோ அல்லது கொலோனேட் மண்டபமாக இருக்கலாம் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கான இடத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு மண்டபம் என்று அறியப்படுகிறது; (iii) சுதந்திரமான கோவில்கள் மலை போன்ற கோபுரத்தைக் கொண்டிருக்கும் வட இந்தியாவில் வளைந்த சிகரத்தின் வடிவம்...

TEMPLE ARCHITECTURE AND SCULPTURE - Party 5 - Vishnu Temple Khajuraho - Temple Payanam , Temple History ?

                    Vishnu Temple  ---------------------------------------------------------- * விஷ்ணுவின் அவதாரங்கள் மற்றும் கோவில் ஒரு என்று தவறாகக் கருதப்பட்டது தசாவதார கோவில். உண்மையில், அது உண்மையில் யாருக்கு என்று தெரியவில்லை நான்கு துணை கோவில்கள் இருந்தன முதலில் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளன விஷ்ணுவின் மூன்று முக்கிய நிவாரணங்கள் கோவில் சுவர்கள்: ஷேஷசயனம் தெற்கு, நர-நாராயணன் மீது கிழக்கு மற்றும் கஜேந்திரமோக்ஷம் மேற்கு. கோயில் மேற்கு நோக்கி உள்ளது, இது மிகவும் குறைவான பொதுவானது கோவில்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உள்ளன. பல சிறிய கோவில்கள் பரிமாணங்கள் இருந்தன ஒரு காலத்தில் கட்டப்பட்டது. மாறாக, நாம் படித்தால் கஜுராஹோவின் கோயில்களை உருவாக்கியது பத்தாவது இடத்தில் சண்டேலா கிங்ஸ் நூற்றாண்டு, அதாவது சுமார் நானூறு கோவிலுக்குப் பிறகு பல ஆண்டுகள் தியோகர், எப்படி என்று பார்க்கலாம் வியத்தகு முறையில் நகரா கோயிலின் வடிவம் மற்றும் பாணி கட்டிடக்கலை வளர்ந்தது.  கஜுராஹோ லக்ஷ்மணா கோவில் அர்ப்பணிக்கப்பட்டது விஷ்ணு, 95...

A grand temple built by the Tamil king - தமிழ் மன்னன் கட்டிய பிரம்மாண்ட கோவில் !

A grand temple built by the Tamil king ? .Suryavarman II who built a miraculous temple across the sea and across the continent is the most important king among the kings. He crossed the sea and crossed the continent to build the temple. There is a temple built in that time with stones and mud slides. Angkorwad temple is the secret of morning, morning history, morning treasure and the statue inside it. Everything is so secret. In the middle ages, the Buddhists occupied the temple and turned it into a Buddhist temple. But if you ask what the inscriptions and sculptures there say, it is a Hindu temple. The temple was converted into a Buddhist temple. If you ask what history says, it will be a Hindu temple. It is significant that the temple built across the sea, its pride and secret is more expensive than gold than diamonds. They say that it is a high necessity. The sculptures inside the temple are unique. If a Tamil king ruled and built such a big temple, he would be a great k...