Skip to main content

The Secret of Dindigul Fort Mariamman Temple - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் ரகசியம் ?


The Secret of Dindigul Fort Mariamman Temple ?

Dindigul is the first temple known to us, it is the Fort Mariamman Temple. Devotees and sages come from far away to visit the goddess. The festival held once a year in the temple is a big festival in Dindigul district and the surrounding villagers and people from outside come to this festival and see the goddess from far away. You will ask why they cannot be built in the field. Ku Bhakti will automatically come to visit the goddess. People come from many places to visit Mariamman. There is another secret of Mariamman. There is another secret of Mariamman. The fort is a huge god that can give the boon to the devotees who come there. The art and each of them is wonderful, the famous Fort Mariamman temple in Dindigul district is not included in history.

Written by.
                         N. Ganesan
Email: ilayan824@gmail.com



Tamil.


திண்டுக்கல் என்றால் நமக்கு முதலில் அறியப்படும் கோவில் எது என்று கேட்டால் அது கோட்டை மாரியம்மன் கோவில் கோவிலுக்கு வரும் பக்தர்களும் ஞானிகளும் அம்மணி தரிசிக்க வெகு தொலைவில் இருந்து வருவார்கள் அந்த அம்மனுக்கு மாலைகள் பூஜை பொருட்கள் இவை எல்லாம் எடுத்துக்கொண்டு அம்மனுக்கு அலங்கரித்து பூஜை செய்வார்கள் கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும் கோவிலின் வருடத்தை கணக்கால் கணக்கிட முடியாது அவ்வளவு பழமை வாய்ந்த கோவில் வருடம் ஒரு முறை கோவிலில் நடக்கும் திருவிழா திண்டுக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய ஒரு திருவிழா அமையும் சுற்றி இருக்கும் கிராம மக்களும் வெளியூர் மக்களும் இந்த திருவிழாவில் வந்து அம்மன் தரிசனத்தை மிகத் தொலைவிலிருந்து தரிசி இருப்பார்கள் கோவிலின் சிறப்பு பூக்குழி இறங்குதல் முக்கியமான சிறப்பு ஆகும் கோட்டை மாரியம்மன் கோபுரமும் அதை என்னை சுற்றி உள்ள சுவரும் மிகவும் பழமை வாய்ந்தது அக்காலத்தில் கட்டிய கோவில் இந்த களத்தில் கட்ட முடியாது அவை ஏன் என்று கேட்பீர்கள் உள்ளே அம்மணி தரிசிக்கப் போகும் பொழுது நமக்கு ஒரு உணர்ச்சியா இருக்கும் உடம்பில் மெய்சிலிர்க்கும் அம்மனை பார்த்தவுடன் நமக்கு பக்தி தானாகவே வந்துவிடும் அம்மணி தரிசிக்க பல ஊர்களில் இருந்து வந்து தரிசித்து செல்வார்கள் மாரியம்மனின் இன்னொரு ரகசியமும் இருக்கு அங்கு வரும் பக்தர்களுக்கு கேட்கின்ற வரத்தினை கொடுக்கக்கூடிய கோட்டை மாரியம்மன் ஒரு மிகப்பெரிய கடவுள் ஆகும் கோவிலின் ரகசியம் அவ்வளவு பழமையானது அதை வாயில் சொல்ல முடியாது வார்த்தைகளாலும் சொல்ல முடியாது நம் நேரில் போய் பார்த்தால் மட்டுமே அதனுடைய ஒவ்வொரு நுணுக்கமும் கலை செதுக்களும் சிற்பக் கலைகளும் ஒவ்வொன்றும் அற்புதமாக இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் சரித்திரத்தில் இடம்பெறாது மிகவும் கவலைக்காக இருக்கிறது இருந்தாலும் பரவாயில்லை கோட்டை மாரியம்மன் புகழ் அதன் சிறப்பு திண்டுக்கல் மாவட்டத்தை சேரும் வாழ்க கோட்டை மாரியம்மன் கோவில் வளர்க கோட்டை மாரியம்மன் கோவில்.

Written by.
                         N.Ganesan
Eamil: ilayan824@gmail.com

Temple Payanam

Comments

Popular posts from this blog

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - நாகார கோவில் , பாகம் - 2 - Temple Payanam

                                    நாகரா கோவில் _____________________________________ !.விதிஷாவிற்கு அருகிலுள்ள பிரதேஷ், எரான், நச்னா-குத்தாரா மற்றும் உதயகிரி மத்திய பிரதேசத்தில். இந்தக் கோயில்கள் எளிமையான கட்டமைப்புகள் ஒரு வராண்டா, ஒரு மண்டபம் மற்றும் பின்புறம் ஒரு சன்னதி ஆகியவற்றைக் கொண்டது. இந்து கோவிலின் அடிப்படை வடிவம் இந்து கோவிலின் அடிப்படை வடிவம் உள்ளடக்கியது பின்வருபவை : (i) கருவறை (கர்பக்ரிஹா உண்மையில் 'கர்ப்ப வீடு'), இது ஒற்றை நுழைவாயிலுடன் ஒரு சிறிய அறை மற்றும் காலப்போக்கில் பெரிய அறையாக வளர்ந்தது. கர்ப்பக்கிரகம் என்பது முக்கிய ஐகானையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சடங்கு கவனம் ; (ii) கோவிலின் நுழைவாயில் இது ஒரு போர்டிகோ அல்லது கொலோனேட் மண்டபமாக இருக்கலாம் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கான இடத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு மண்டபம் என்று அறியப்படுகிறது; (iii) சுதந்திரமான கோவில்கள் மலை போன்ற கோபுரத்தைக் கொண்டிருக்கும் வட இந்தியாவில் வளைந்த சிகரத்தின் வடிவம்...

TEMPLE ARCHITECTURE AND SCULPTURE - Party 5 - Vishnu Temple Khajuraho - Temple Payanam , Temple History ?

                    Vishnu Temple  ---------------------------------------------------------- * விஷ்ணுவின் அவதாரங்கள் மற்றும் கோவில் ஒரு என்று தவறாகக் கருதப்பட்டது தசாவதார கோவில். உண்மையில், அது உண்மையில் யாருக்கு என்று தெரியவில்லை நான்கு துணை கோவில்கள் இருந்தன முதலில் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளன விஷ்ணுவின் மூன்று முக்கிய நிவாரணங்கள் கோவில் சுவர்கள்: ஷேஷசயனம் தெற்கு, நர-நாராயணன் மீது கிழக்கு மற்றும் கஜேந்திரமோக்ஷம் மேற்கு. கோயில் மேற்கு நோக்கி உள்ளது, இது மிகவும் குறைவான பொதுவானது கோவில்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உள்ளன. பல சிறிய கோவில்கள் பரிமாணங்கள் இருந்தன ஒரு காலத்தில் கட்டப்பட்டது. மாறாக, நாம் படித்தால் கஜுராஹோவின் கோயில்களை உருவாக்கியது பத்தாவது இடத்தில் சண்டேலா கிங்ஸ் நூற்றாண்டு, அதாவது சுமார் நானூறு கோவிலுக்குப் பிறகு பல ஆண்டுகள் தியோகர், எப்படி என்று பார்க்கலாம் வியத்தகு முறையில் நகரா கோயிலின் வடிவம் மற்றும் பாணி கட்டிடக்கலை வளர்ந்தது.  கஜுராஹோ லக்ஷ்மணா கோவில் அர்ப்பணிக்கப்பட்டது விஷ்ணு, 95...

A grand temple built by the Tamil king - தமிழ் மன்னன் கட்டிய பிரம்மாண்ட கோவில் !

A grand temple built by the Tamil king ? .Suryavarman II who built a miraculous temple across the sea and across the continent is the most important king among the kings. He crossed the sea and crossed the continent to build the temple. There is a temple built in that time with stones and mud slides. Angkorwad temple is the secret of morning, morning history, morning treasure and the statue inside it. Everything is so secret. In the middle ages, the Buddhists occupied the temple and turned it into a Buddhist temple. But if you ask what the inscriptions and sculptures there say, it is a Hindu temple. The temple was converted into a Buddhist temple. If you ask what history says, it will be a Hindu temple. It is significant that the temple built across the sea, its pride and secret is more expensive than gold than diamonds. They say that it is a high necessity. The sculptures inside the temple are unique. If a Tamil king ruled and built such a big temple, he would be a great k...