Skip to main content

தஞ்சை கோபுரத்தின் பிரபலம் என்ன? Tanjore Big Temple



* தஞ்சை பெரிய கோயில் உலகத்தின் பிரமாண்ட கோபுரம் ஆகும் அதன் விளக்கம் உலகத்தில் எங்கெங்கும் பகிரப்பட்டது ராஜராஜ சோழன் கட்டப்பட்ட காலத்திலேயே பல கோபுரம் கட்டப்பட்டிருந்தாலும் இவரை போல் தஞ்சை பெரியகோயில் கட்டி இருக்கவே முடியாது.

தஞ்சை பெரிய கோவிலை கட்ட ராஜராஜ சோழன் எவ்வளவு கஷ்டங்கள் தாண்டி இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டி இருப்பார் தஞ்சையின் பிரமாண்ட அமைப்பு அதன் கோபுரம் உயரத்தில் உச்சத்தில் இருப்பதனால்.

  கோபுரத்தின் எடை கிட்டத்தட்ட 80 டன் வெயிட் பொருத்தி இருக்கிறார் இவர் எந்த ஒரு போருக்கும் போனாலும் அவர் வெற்றியை மட்டும் நோக்கி பயணிப்பார் ராஜராஜ சோழன் அவர் செய்த ஒவ்வொரு காரியங்களும் அவருடைய மக்களுக்கு நன்மைகளை சேரும்.

 அவர் இருந்த காலகட்டங்களில் வறுமை பின்நோக்கி இருந்தது இருந்தாலும் அவர் அக்காலத்திலேயே அவ்வளவு பெரிய பிரம்மாண்ட கோபுரத்தை கட்டியிருக்கிறார் ராஜராஜ சோழன் என்ற பெயரே உலகத்தில் எங்கெங்கும் மொழிபெயர்க்கப்பட்டது.

ராஜராஜ சோழனை பற்றி எவருக்கும் அறியாதவர் இல்லை ஏன் என்று கேட்டால் ராஜராஜசோழன் கடல் கடந்து வணிகம் செய்தவர் மட்டுமல்ல கடல் கடந்து பல நாட்டை போர் யுக்தியின்  மூலம் கைப்பற்றியவர் அவர் போருக்கு செல்லும் போதெல்லாம் அவர் நந்தியை வணங்கிவிட்டு சிவனை வணங்கி விட்டு செல்வார்.

அவர் செல்லும் வழியெல்லாம் சிவனை நோக்கி பயணிப்பார் வெற்றி முப்பொழுதும் இருந்தாலும் அவர் நினைப்பது மட்டுமே வெற்றியாகும் நீ ஒரு கோழை என்று சொல்வார்கள் அவரைப்பற்றி ஹிஸ்டரிகல் எடுத்து பார்த்தால் அவர் பண்ணியிருக்கும் சாதனைகள் எந்த ஒரு அரசனும் இந்த உலகத்தில் பண்ணி இருக்கவே முடியாது.

கரிகாலச்சோழன் ஐ தாண்டி பல மடங்கு எடுத்துக் கொண்டு பல மடங்கு பெரிய கோபுரத்தை எழுப்பிய ஒரே மாமனிதன் ராஜராஜ சோழன் ராஜராஜ சோழனுக்கு பின்னால் ராஜேந்திர சோழன் அவருடைய மகன் ராஜேந்திர சோழன் அவரும் செல்லும் வழியெல்லாம் வெற்றி பார்வையிலே இருப்பார் இருந்தாலும் ராஜராஜ சோழனை விட எந்த ஒரு அரசும் இந்த நாட்டை ஆள முடியாத அளவிற்கு சாதனைகள் படைத்தும் வெற்றி பயணத்தில் ஆதிக்கம் செலுத்தியவர் ஒரே மாமனிதர் ராஜராஜசோழன்.

 மண் விட்டுக் கொடுத்தாலும் மனதை விட்டுக் கொடுக்காத ஒரே மாமனிதன் ராஜா ராஜா சோழன் அவர் செய்த சாதனை பல மடங்கு நான் சொல்வது ஒரு மடங்கு ......???




Comments

Popular posts from this blog

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - பாகம் 3 - கோனார்க் கோவில் - Temple Payanam

             !   Sun Konark Temple   ! ------------------------------&-------------------------- கோனார்க் கோவில், உதாரணமாக, நதி தெய்வங்கள் (கங்கை மற்றும் யமுனை). பொதுவாக நாகராவில் உள்ள கர்ப்பகிரகத்தின் நுழைவாயிலில் காணப்படும் கோவில், துவாரபாலர்கள் ( கதவு காவலர்கள் ) பொதுவாகக் காணப்படும் திராவிடக் கோயில்களின் நுழைவாயில்கள் அல்லது கோபுரங்கள், இதேபோல், மிதுனங்கள் (சிற்றின்ப படங்கள்), நவக்கிரகங்கள் (ஒன்பது மங்களகரமானவை கிரகங்கள்) மற்றும் யக்ஷர்களும் கூட நுழைவாயில்களில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு. முக்கிய தெய்வீகத்தின் பல்வேறு வடிவங்கள் அல்லது அம்சங்கள் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும். தெய்வங்கள் திசைகள், அதாவது, அஷ்டதிக்பாலர்கள் எட்டு விசையை எதிர்கொள்கின்றனர் கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும்/அல்லது மீது திசைகள் ஒரு கோவிலின் வெளிப்புற சுவர்கள். சுற்றிலும் துணை கோவில்கள் முக்கிய கோயில் குடும்பம் அல்லது அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது முக்கிய தெய்வம். இறுதியாக, அலங்காரத்தின் பல்வேறு கூறு...

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - நாகார கோவில் , பாகம் - 2 - Temple Payanam

                                    நாகரா கோவில் _____________________________________ !.விதிஷாவிற்கு அருகிலுள்ள பிரதேஷ், எரான், நச்னா-குத்தாரா மற்றும் உதயகிரி மத்திய பிரதேசத்தில். இந்தக் கோயில்கள் எளிமையான கட்டமைப்புகள் ஒரு வராண்டா, ஒரு மண்டபம் மற்றும் பின்புறம் ஒரு சன்னதி ஆகியவற்றைக் கொண்டது. இந்து கோவிலின் அடிப்படை வடிவம் இந்து கோவிலின் அடிப்படை வடிவம் உள்ளடக்கியது பின்வருபவை : (i) கருவறை (கர்பக்ரிஹா உண்மையில் 'கர்ப்ப வீடு'), இது ஒற்றை நுழைவாயிலுடன் ஒரு சிறிய அறை மற்றும் காலப்போக்கில் பெரிய அறையாக வளர்ந்தது. கர்ப்பக்கிரகம் என்பது முக்கிய ஐகானையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சடங்கு கவனம் ; (ii) கோவிலின் நுழைவாயில் இது ஒரு போர்டிகோ அல்லது கொலோனேட் மண்டபமாக இருக்கலாம் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கான இடத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு மண்டபம் என்று அறியப்படுகிறது; (iii) சுதந்திரமான கோவில்கள் மலை போன்ற கோபுரத்தைக் கொண்டிருக்கும் வட இந்தியாவில் வளைந்த சிகரத்தின் வடிவம்...

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - பாகம் 1

               சதுர் முகிலிங்கம் - நச்னா- குத்தாரா (உள்படம்) சிவன் கோவில், நச்னா-குத்தாரா, மத்தியப் பிரதேசம், ஐந்தாம் நூற்றாண்டு கி.பி. ----------------------------------&--------------------- பெரும்பாலான கலை மற்றும் கட்டிடக்கலை எச்சங்கள் எஞ்சியுள்ளன பண்டைய மற்றும் இடைக்கால இந்தியாவில் இருந்து மதம் உள்ளது இயற்கை. மக்களிடம் கலை இல்லை என்று அர்த்தம் இல்லை அந்த நேரத்தில் அவர்களின் வீடுகள், ஆனால் உள்நாட்டு குடியிருப்புகள் மற்றும் அவற்றில் உள்ள பொருட்கள் பெரும்பாலும் போன்ற பொருட்களால் செய்யப்பட்டன மரமும் களிமண்ணும் அழிந்துவிட்டன. இந்த அத்தியாயம் அறிமுகப்படுத்துகிறது இந்தியாவில் இருந்து பல வகையான கோவில்களுக்கு நாங்கள் செல்கிறோம். எங்களிடம் இருந்தாலும் அத்தியாயத்தின் முடிவில், பெரும்பாலும் இந்துக் கோவில்களில் கவனம் செலுத்துகிறது முக்கிய பௌத்தம் மற்றும் ஜெயின் பற்றிய சில தகவல்களை நீங்கள் காணலாம் கோவில்களும். இருப்பினும், எல்லா நேரங்களிலும், நாம் மனதில் கொள்ள வேண்டும் பல உள்ளூர் வழிபாட்டு முறைகளுக்காக மத வழிபாட்டுத் தலங்களும் உருவாக்கப்பட்ட...